அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக பஜாஜ் நிறுவனத்தை கடன் பெற்றவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு !!!
கோவை பந்தய சாலையில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை அங்கு கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இது குறித்து கடன் பெற்றவர்கள் கூறுகையில்...






