ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை..!
திருவண்ணாமலையில் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடை அருகே...






