வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 20 பேர் படுகாயம்..!
ஆண்டிபட்டி அருகே வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தேனி மாவட்டம் கொண்டநாயக்கன்பட்டியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று திடீரென வெறிபிடித்து...





