விஷம் கொடுத்த மாணவனுக்கு சிகிச்சை அளித்த 2 மாணவர்கள் பணியிடை நீக்கம்..!
காரைக்கால் அரசு மருத்துவமனையில் விஷம் கொடுக்கப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவனுக்கு சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ...





