விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்கள்..! உலவும் விஷ பாம்புகள்..!
ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் படித்து வரும் சூழல் நிலவிவருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...





