வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்த குடும்பத்தினர்..!
சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்துவைத்த குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த நிதிஷ்குமார் சிவராஜ் ஆகிய சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டில்...





