வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரொனா பேரிடர்...
மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். கொரொனா பேரிடர்...