வரதட்சணைக்காக நடந்த கொடுமை..மதுரை ஆசிரியைக்கு ICU-வில் சிகிச்சை!
மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவலர்களான பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து...






