பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, வயிற்றுபோக்கு..!
பொள்ளாச்சிக்கு அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அடுத்த...





