ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜான்ஆண்ட்ரூஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆண்டு...





