குமரி மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்ற காரின் மீது லாரி மோதிய நிலையில் அதில் பயணித்தவர்கள் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பினர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.






