மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை..!
சிவகங்கை மாவட்டம் கச்சநத்ததில் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கச்சநத்தம் மற்றும் ஆவாரங்காடு கிராமங்களுக்கு...






