மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்.. நேரில் சென்று விசாரணை செய்த நீதிபதி..!
மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தியதில் கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தரவிட்டார். கர்நாடகா மாநிலம் மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம்...





