மருத்துவமனையில் பிளேடால் கழுத்தை அறுத்த நோயாளியால் அதிர்ச்சி..!
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் உசிலம்பட்டி அரசு...





