மருத்துவமனைக்கு வந்த இறந்த உடல்..பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு..!
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர்களின் உடலை கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேல் என்பவர் மயங்கிய நிலையில் கொண்டுவரப்பட்டார். ...





