மகள்களுக்கு மொத்த சொத்துக்களையும் கொடுத்ததால் ஆத்திரம்.. பெற்றோரை கொன்ற மகன்..!
நாகர்கோவில் அருகே மகள்களுக்கே மொத்த சொத்தையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தான். பவுல் - அமலோற்பவம் தம்பதிக்கு மோகன்தாஸ் என்ற...





