பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை தாக்கிய மாணவர்கள்..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது....





