புரட்டாசி கடைசி சனியன்று வெறிச்சோடிய காரமடை ரங்கநாதர் திருக்கோவில் !!!
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் விளங்கி வருகிறது.இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது...






