பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்..!
பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி வளர்ச்சிக்காக பேசியுள்ளார்....






