பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிய அரிசி காலாவதியானதாக புகார்..!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதியானதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதியானது என புகார் வந்துள்ளது....






