பள்ளி மாணவிகள் மயக்கம் விவகாரம்..முயல்கள் காரணமா? கோட்டாட்சியரின் பரபரப்பு விளக்கம்..!
சென்னை திருவெற்றியூர் கிராம திருவிழா அமைந்துள்ள விக்டரி பள்ளியில் இரண்டு முறை வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு குமட்டல் ஏற்பட்டது....






