நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி அதிகளவில் மது குடித்ததால் உயிரிழப்பு..!
நீலகிரி மாவட்டம் உதகை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நேரத்தில் கைதி தப்பியோடியுள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மருத்துவமனையில் அந்த கைதி உயிரிழந்தார்....






