நான்கு வயது சிறுவன் கடத்தல்.. வாழை தோப்பில் தவிக்க விட்ட கடத்தல்காரன்..!
சேலம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நான்கு வயது சிறுவனை கடத்தி வாழை தோப்பில் விட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி அருகே உள்ள தேவூர் வெள்ளாளபாளையம்...
சேலம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நான்கு வயது சிறுவனை கடத்தி வாழை தோப்பில் விட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி அருகே உள்ள தேவூர் வெள்ளாளபாளையம்...