நடிகை மீரா மத்திய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். முதலமைச்சர் குறித்து ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீராமிதுன் பதிவுகளை நீக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.