சட்டசபை தேர்தலுக்கு எதிரான மனு… உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!
தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகம்,...





