திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய இரண்டு கொரொனா நோயாளிகள்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் இருந்த இரண்டு கொரொனா நோயாளிகள் தப்பியோடியுள்ளனர். பழனி அருகே தேவத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் நெய்க்காரப்பட்டி சேர்ந்த இளைஞர்...





