தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெரியநாயகி என்ற பெண்ணுக்கு...






