“நாளை முழு ஊரடங்காக இருந்தாலும் திருமணங்களுக்கு பஞ்சமில்லை!!” தடையை மீறி களை கட்டிய மண்டபங்கள்!!
கொரோனா ஊரடங்கில், கடந்த இரு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாளை நல்ல முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன....






