தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவை..!
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மூன்று கோடி டோஸ் தடுப்பு ஊசி மருந்து தேவைப்படுகிறது என மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த...





