சேற்றை கழுவ சென்ற மாணவன்..கால் வழுக்கி குளத்தில் விழுந்து உயிரிழப்பு..!
செம்மஞ்சேரி அருகே குளத்தில் இறங்கிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்ற...






