சென்னையில் கடற்கரைகளுக்கு இன்று முதல் மக்கள் செல்ல தடை..!
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மறு உத்தரவு...






