சாலையில் இறந்து கிடந்த கருடன்..பாடை கட்டி ஊர்வலமாக சென்று சடங்கு செய்த பொதுமக்கள்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த திம்மராயன்பாளையத்தில் நேற்று கருடன் என்று அழைக்கப்படும் கழுகு ஒன்று ரோட்டில் இறந்து கிடந்தது. இதை பார்த்த பொது மக்கள் கருடனின்...





