கோவை : மேட்டுப்பாளையம் ” தீண்டாமை தடுப்புச்சுவர் ” இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று.பலத்த போலீஸ் பாதுகாப்பு.அஞ்சலி செலுத்த தடை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன் என்பவரின் வீடு மற்றும் காலியிடம் உள்ளது. இந்த காலியிடத்தை சுற்றி...






