கோவை மதுக்கரை தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் !!!
கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும்...






