கொரோனா தடுப்பூசி பணி தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன்..!
கொரோனா தடுப்பூசி பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னை வந்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. ...






