காதலனுடன் பேசிய அக்காவை வெட்டிக் கொலை செய்த தம்பி..!
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்....





