கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!
கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலமானார்.'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவரான ஈரோடு தமிழன்பன்(92), மரபுக் கவிதை, புதுக்...






