கத்தியுடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள்..கெத்து காட்ட நினைத்தவர்களை தூக்கிய போலீசார்..!
சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வடசென்னை, புது வண்ணாரப்பேட்டை டோல்கேட் நிலையத்தில் மாநிலக் கல்லூரி...






