ஒத்தையடி பாதையில் கிடந்த மூதாட்டியின் சடலம்..!
மதுரையில் அழகர் கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனபகுதிக்கு அழைத்து சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது...
மதுரையில் அழகர் கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனபகுதிக்கு அழைத்து சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது...