உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்...






