வாக்குச்சாவடி முன்பு தோப்பு வெங்கடாச்சலம் தர்ணா – பரபரப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக குற்றம்சாட்டி, சிட்டிங் எம்.எல்.ஏவும் சுயேச்சை வேட்பாளருமான தோப்பு வெங்கடாசலம் தர்ணாவில் ஈடுபட்டார்....






