இரண்டு நாட்களாக அனாதையாக கிடந்த கார்.. கதவை திறந்த பொழுது மூட்டை மூட்டையாக இருந்த கஞ்சா..!
ராமேஸ்வரத்தில் கேட்பாரற்று கடந்த சொகுசு காரில் 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை...






