இயற்கை முறையில் நடந்த பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்த சோகம்..!
பெரம்பலூர் அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த கர்ப்பிணி சேயுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பூலாம்பாடி பேரூராட்சி சேர்ந்த விஜயவர்மன்...






