இந்திரா கேண்டினில் உணவு சாப்பிட்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இந்திரா கேண்டினில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். அங்கு பரிமாறப்பட்ட உணவுகளையும் அவர்கள் சாப்பிட்டனர்....





