இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலமானது ஒடிசா ..! ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு..! ஜூன் 17 வரை கல்வி நிறுவனங்கள் மூடல்!!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிவடிக்கையாக, இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூன்...





