ஆற்றுப்பகுதியில் 700 வீடுகள் அகற்றம்.. அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்..!
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம்...





