அந்தரத்தில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கையில் காங்கிரட் பலகை இடிந்து விழுந்து அமுக்கியதால் அந்தரத்தில் சிக்கித் தவித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். செட்டிகுளம் சந்திப்பில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு...





