--- --:--:-- --

விரைவு செய்திகள்

பிரச்னை எப்படி தீர்த்தார் விஷால் ? அயோக்யா பட ரிலீசின் பின்னணி!

பஞ்சாயத்துகளை எல்லாம் பேசித் தீர்த்து, ஒருவழியாக அயோக்யா படத்தை நடிகர் விஷால் ரிலீஸ் செய்துவிட்டார்.   நடிகர் விஷால் நடிப்பில், வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவான படம் அயோக்யா...

உலகத்தரத்தில் கல்வி தரும் ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி! அன்னூர் கெம்பநாயக்கன் பாளையத்தில் திறப்பு விழா!!

உலகத்தரத்தில் கல்விச்சேவை வழங்கும் நோக்கில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் கெம்பநாயக்கன்பாளையத்தில், ஒயிட் ஈகிள் பப்ளிக் பள்ளி கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர்...

திருவாடானை அருகே தீ விபத்து, பெரும் சேதம் ஏற்படாமல் தடுப்பு

திருவாடானை அருகே வைக்கோல் படப்புகளில் தீ , பெரும் விபத்து தடுக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களக்குடி கிராமத்தில் அப்துல்ரஹீம் (50) என்பவரது வைக்கோல் படப்பில்...

குடிநீரில் கோழிக்கழிவு; தடுப்பு நடவடிக்கையில் கருமத்தம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பூஜ்ஜியம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் 18 க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன.தற்போது இந்த வார்டு பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  ...

‘மெக்கானிக்’ ஆக மாறிய ராகுல் காந்தி! ஹெலிகாப்டரை பழுதுபார்த்து அசத்தல்!!

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை, பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து சரி செய்த படத்தை ராகுல் காந்தி, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் பாராட்டியுள்ளனர்.   இமாச்சல்...

வடகொரிய கப்பலை மடக்கிய அமெரிக்கா! மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே ‘டென்ஷன்’!!

சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி, வட கொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.   அணு ஆயுத...

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை எளிதாக வென்று ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.   மகேந்திர சிங் தோனி...

அயோத்தி வழக்கில் சமரசக்குழுவுக்கு அவகாசம்! ஆக.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க, சமரசக்குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் தந்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு...

கோவையில் நடந்த வாக்குப் பதிவுகளிலும் குளறுபடி? கலெக்டரே ஒப்புக்கொள்ளும் ‘எக்ஸ்குளுசிவ்’ வீடியோ!

கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை...

கோவிலில் தீபம் ஏற்றப் போகிறீர்களா? கடன், தோஷங்கள் விலக இப்படியும் ஏற்றலாமே!

ஆன்மத்திற்கு பலம் தருவது ஆன்மிகம். நம் துயரங்களுக்கு எல்லாம் தீர்வாக இருப்பது பிரார்த்தனை. அந்த வேண்டுதல் நிறைவேற, கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தி வழிபடுகிறோம்....

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல்

நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் களில் நிரப்ப கொண்டு சென்ற பணம் ரூ. 1 கோடியே 98...

திருவாடானையில் பீரோவில் இருந்த துணிகள் எரித்து நாசம்! 50 பவுன் நகைகள் மாயம்!!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிர்புறம் உள்ள பாரதிநகர் 2வது வீதியில் பாண்டீஸ்வரி (36) என்பவர் சொந்த வீட்டில் தனது வசித்துவருகிறார்....

திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்!

திருவாடானையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிரத்தினேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ...

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடையா? மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி உச்சநீதிமன்றம், ராகுல் இந்தியர் தான் என்றும் தெரிவித்துள்ளது.   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்து...

‘சங்கத்தமிழன்’ ஆன நடிகர் விஜய் சேதுபதி! விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு, சங்கத்தமிழன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜய் சேதுபதி தற்போது, சிந்துபாத்...

ஐபிஎல் தொடரில் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஐதராபாத்! நாளை சென்னை-டெல்லி அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில், டெல்லியிடம் தோல்வி அடைந்து, ஏமாற்றத்துடன் ஐதராபாத் அணி வெளியேறியது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில்...

பிளஸ் 1 தேர்விலும் சாதித்துக்காட்டிய திருப்பூர்! மாநில அளவில் 2ம் இடம்; முதலிடத்தில் ஈரோடு!!

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகளிலும், தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் சாதித்துக் காட்டியுள்ளது; இது, மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. ஈரோடு மாவட்டம்...

மே 27இல் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா? கலைவாணர் அரங்கை தயார் செய்யும் திமுகவினர்

தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்ற நம்பிக்கையோடு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை திமுக தலைமை துவக்கிவிட்டதாக, பெயர் குறிப்பிட...

முட்டுச்சந்தில் முடங்கி நிற்கும் மூன்றாவது அணி! சந்திரசேகரராவை சந்திக்க ஸ்டாலின் மறுப்பு!!

மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று நினைத்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவை சந்திக்க, திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இது, மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு...

மதிமுக வெள்ளிவிழா ஆண்டு சிறப்பு ரத்த தான முகாம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 26ஆம் ஆண்டு தின விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பாக, இரத்ததான முகாம் நடைபெற்றது.   கடந்த 1993...

ஆட்சியில் இருந்த போது இளைஞர் வேலைவாய்ப்புக்கு ஸ்டாலின் செய்தது என்ன? முதல்வர் பழனிச்சாமி கேள்வி!

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, எத்தனை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மு.க.ஸ்டாலின் பெற்று தந்தார் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.   முதல்வர்...

ஈரானை எச்சரிக்க போர்க்கப்பல் அனுப்பிய அமெரிக்கா! வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!!

மல்லுக்கட்டி நிற்கும் ஈரானை எச்சரிக்கும் வகையில், வளைகுடா பகுதிக்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான...

ஒடிசா சேதத்தை ஹெலிகாப்டரில் பார்வையிட்டார் மோடி! கஜா புயலின் போது தமிழகத்தை மறந்துட்டீங்களே ஐயா!!

கஜா புயலின் போது தமிழகத்திற்கு வந்து பார்வையிடவில்லை என்று மோடி மீது விமர்சனம் உள்ள நிலையில், ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.  ...

அதிகாலையில் வாக்குபதிவு நடத்தும் திட்டம்! தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு இதுதான்…

அதிகாலையில் வாக்குப்பதிவு நடத்தலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனை சாத்தியமற்றது என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   நாடுமுழுவதும் பல கட்டங்களாக தற்போது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு...

Right Menu Icon