வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும்.   ‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் […]

Read More

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது. படுகொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 1 கோடி நிவாரணம் அளித்துள்ளார். கொலை வழக்கில் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனை விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.   திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் ஆய்வாளராக இருந்து வந்தவர் சண்முகவேல். இவர் […]

Read More

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதில் மேல் பூனையாக உள்ள திருமாவளவனின் அரசியல் கணக்கு என்னவென்பது தேர்தல் நெருங்கும்போது தெரிய வரும்.   திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பரவலாக அறியப்பட்ட மாநிலக் கட்சி என்றால், அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தான். படிப்படியாக அதிகரித்து வரும் […]

Read More

கோவையில் இன்றும், நாளையும் தவெக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார் விஜய்.   இதற்காக சற்று நேரத்தில் கோவை வரும் விஜயை வரவேற்க விமான நிலையத்தில் அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

Read More

கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலடிகருப்பசாமி கோவில் ஆண்டுத்திருவிழா, கடந்த புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலர் அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.   திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராம காவல்தெய்வம் ஸ்ரீஆலடிகருப்பசாமி கோவில் ,மிகவும் சக்தி வாய்ந்தவர், பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இம்முறை கடந்த (ஆடி மாதம்) ஆகஸ்ட் 6 ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுடன் […]

Read More

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்டோர் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள். இந்த குடியிருப்பு பகுதிக்கு பின்புறம் ஜோதி அங்கமுத்து மகன் சிவபிரகாஷ் என்பவர்  “ஓஷோ டிரேட்ஸ்”  என்ற நிறுவனத்தை 5 வருடங்களாக நடத்தி வந்துள்ளார்.   அதில் அசிட்டிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, […]

Read More

புகழ்பெற்ற அவிநாசி கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து வரும் நிலையில், அதற்கு திருஷ்டி பரிகாரமாக கோயில் செயல் அலுவலரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பாஸ் வழங்கலில் ஏற்பட்ட குளறுபடியால், உண்மையான சிவ பக்தர்கள் தரிசனம் செய்வது தடைபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   செயல் அலுவலர் எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், பத்திரிகையாளர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற சிவாலயமாக உள்ளது, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்றா அவிநாசியப்பர் திருக்கோயில்.   இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட, […]

Read More

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட உரிமையாளரின் நடவடிக்கையால், தீ விபத்து திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.   பின்னலாடை நகர் என்றும் டாலர் சிட்டி என்றும் அறியப்படும் திருப்பூரின் இதயப் பகுதியாக விளங்குகிறது காதர்பேட்டை. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை ஆடை வர்த்தகக் கடைகள் உள்ளன. இங்கு […]

Read More

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து, காவல்துறையினருக்கே களங்கம் ஏற்படுத்தி வரும் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார்  மற்றும் சில போலீசாா்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.    தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது காவல்துறை. வேலியே பயிரை மேயும் கதையாக லஞ்சம், முறைகேடு, குற்றங்களைத் தடுக்க […]

Read More