பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டினால் ஒரு டன்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே சாலைகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பெங்களூரு மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படி கழிவுகளை கொட்டினால் ஒரு டன்னுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகள் :
எஸ்.ஐ.ஆரை கண்டித்து நவம்பர் 11ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர...
இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு
பீகார் தேர்தல் 2025: அமித்ஷா விடுத்த வேண்டுகோள்
மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு..!
பிகார் தேர்தல் - 121 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்






